தமிழின் முதல் இணைய வார இதழான திண்ணையில் இந்த வாரம் (10-05-2015) நகைச்சுவைக் கதையாக நாம் எழுதிய சிறுகதைத் தொடரின் முதல் பகுதி வெளியாகி இருக்கிறது என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
அந்தக் கதையின் முதல் பகுதியின் சுருக்கம் இதோ
மருந்துக் கம்பெனிக்குத் தேவையான இயந்திரங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில் அசிஸ்டென்ட் மானேஜராக இருக்கும் ரகுபதி. தன்னைப் பொருட்படுத்தாதவர்களை பழி வாங்குபவர். திறமையான தொழிலாளியான வாசு அவரால் பாதிக்கப் பட்டவன். அவன் தன்னை கிண்டல் செய்வதாக மானேஜர் சங்கரனிடம் புகார் செய்கிறார். ஆனால் வாசு சாதுர்யமாக அதை மறுக்கிறான். ரகுபதிக்கு ஊதுங்க என்ற வார்த்தையே பிடிக்காமல் போகிறது.
அந்த சிறுகதைத் தொடரின் முதல் பகுதியை வாசிக்க இங்கே சொடுக்கவும் சும்மா ஊதுங்க பாஸ் – 1
கதையின் தொடர்ச்சி அடுத்த பகுதியில்…
திண்ணைக்கு நமது நன்றி!
இதற்கு முன்னால் திண்ணையில் வெளியான நமது சிறுகதைகளை வாசிக்க கீழே உள்ள அந்தந்த கதை தலைப்புகளை சொடுக்கவும்.
திண்ணை 03-11-2013 இதழில் வெளியான சிறுகதை வாழ்க்கைத்தரம்
திண்ணை 03-02-2013 இதழில் வெளியான சிறுகதை அதிர்ஷ்டம்!!
திண்ணை 02-12-2012 இதழில் வெளியான சிறுகதை விருப்பும் வெறுப்பும்
திண்ணை 11-11-2012 இதழில் வெளியான சிறுகதை நைலான் கயிறு…!…?
திண்ணை 04-11-2012 இதழில் வெளியான சிறுகதை சந்திராஷ்டமம்!
திண்ணை 28-10-2012 இதழில் வெளியான சிறுகதை மனிதாபிமானம்!!
திண்ணை 14-10-2012 இதழில் வெளியான சிறுகதை மன தைரியம்!
திண்ணை 30-09-2012 இதழில் வெளியான சிறுகதை வெற்றியின் ரகசியம்!
திண்ணை 16-09-2012 இதழில் வெளியான சிறுகதை நம்பிக்கைகள் பலவிதம்!
குறிச்சொற்கள்:சிறுகதை, திண்ணை